மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி காவல்துறை பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியில் இன்று வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இதற்கமைய குறித்த…
கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் 10ஆம் திகதி காலை 9 மணி முதல் 21 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக…
இணையதளத்தின் ஊடாக 15 வயது சிறுமியை விற்பனை செய்வதற்கு விளம்பரம் செய்ய பயப்படுத்தப்பட்ட மேலும் ஒரு இணையதளத்தின் உரிமையாளர் கைது…
இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அவரது…
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பதவிப்பிரமாண நிகழ்வினை பகிஷ்கரித்த மூன்று உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதற்கமைய அமைச்சர்களான…
நாட்டில் தற்போது விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் சட்டத்தை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜோசப் ஸ்டாலின் உட்பட 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…
Zoom தொழில்நுட்பத்திற்காக பெக்கேஜ் ஒன்று வழங்குவதாக கூறி பாடசாலை மாணவர்களின் கையடக்க தொலைபேசி இலக்கங்களை பெற்று மோசமான செயற்பாடுகளில் ஈடுபட்ட…
யாழ் மாவட்டதில் பசில் ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி விசேட பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கலாநிதி யோகராஜன் அறக்கட்டளை அமைப்பின்…
வவுனியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதற்கமைய கிளிநொச்சியில் இருந்து புத்தளம் நோக்கி…
தற்போது விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 11 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய இந்த ஆர்ப்பாட்டம்…
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. இதற்கமைய கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால…
நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்ஷ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில்இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார் என குறிப்பிடப்படுள்ளது.…
நாடாளுமன்ற உறுப்பினராக இன்று பசில் ராஜபக்ஷ பதவி ஏற்கவுள்ளார். இந்நிலையில் பசில் ராஜபக்வுக்கு ஷ முன் வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளதாக…
ஏப்பிரல் 21 தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக சஹ்ரான் ஹாஸிமின் அடிப்படைவாத வகுப்புகளில் பங்குபற்றிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது…
நாட்டின் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மாத்தளை மாவட்டத்தில் சில பகுதிகள் இன்று…