பிணையில் விடுதலையான பூபாலப்பிள்ளை பிரசாந்தன்!

0

2008ஆம் ஆண்டு ஆரையம்பதியில் இடம்பெற்ற இரட்டை கொலை வழக்கின் சாட்சியாளரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு ஜூன் எட்டாம் திகதி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் கைது செயப்படுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மேன் முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய பிணை அனுமதிக்கு அமைவாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவர் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது பிணை கோரிய மனு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இரண்டு நீதியரசர்கள் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற ஆயம் பிரசாத் அளிக்கப்படும் வழங்க அனுமதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply