மேலும் சில பகுதிகள் தனிமைப் படுத்திலிருந்து விடுவிப்பு.

0

இன்று காலை 6 மணி முதல் இரண்டு பிரதேசங்கள் தனிமைப்படுத்தலிலிருந்த விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயலனி தெரிவித்துள்ளது.

இதற்கமைய நுவரெலியா மாவட்டத்தில் கொத்த நிலை காவல்துறை அதிகாரி பிரிவிற்குட்பட்ட டன்சினன் மத்திய பிரிவும்அவ்வாறு திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட நாகராஜ வலவ்வ பிரதேசமும் இவ்வாறு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply