Tag: srilanka

உலகின்  மிகப்பெரிய  கொள்கலன் கப்பலாக குறிப்பிடப்படும் எவர்  ஏஸ்  கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

எவர் கிரீன் கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமானஉலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலாக குறிப்பிடப்படும் எவர் ஏஸ் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.…
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரண குணமடைவு!

நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள இந்நிலையில் மேலும் 18,076 பேரே இவ்வாறு…
பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை…!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்தொற்றுப் பரவல் நிலை காரணத்தினால் மூடப்பட்டிருந்த பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடளாவிய ரீதியில்…
ஒலுவில் பகுதியிலுள்ள வாய்க்காலில் இருந்து  மீட்கப்பட்ட  சடலம்!

வாய்க்கால் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த சம்பவம் அம்பாறை மாவட்டம் ஒலுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.…
சுன்னாகத்தில் காவற்துறையினர் துப்பாக்கிச் சூடு.

யாழ்ப்பாணம் மாவடடம் சுன்னாகம் பகுதியில் காவல்துறையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட மூவர் கைது…
இலங்கை  பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி!

நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன நிலையில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொவிட் தடுப்பூசி செலுத்த தீர்மானம்…
நவராத்திரி விழாவின் சிறப்பு…!!

இந்துக்கள் கடைப்பிடிக்கும் சைவ விழாக்கள் விரதங்களுள் நவராத்திரி விரதமுமொன்றாகும் இது வீரம், செல்வம், ஞானம் வேண்டி முப் பெரும் சக்திகளான…
இலங்கையில் நேற்றைய தினம் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் விபரம். தொடர்பில் வெளியான தகவல்!

இந்நிலையில் இலங்கையில் நேற்றைய தினம் 13,431 பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் 6,401 பேருக்கு சைனோபார்ம் முதலாம் தடுப்பூசியும்…
சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறார்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு.

பன்னாட்டு சிறுவர் தினத்தை நினைவு கூறும் முகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிறார்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கும் நிகழ்வு அக்டோபர் மாதம் முதலாம்…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப்பத்திரம் சமர்ப்பிப்பு.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 24 பிரதிவாதிகளுக்கும் குற்றப்பத்திரிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது இதற்கமைய குறித்த குற்றப்பத்திரிக்கை கொழும்பு…
பெரும் ஆபத்தினை எதிர் கொள்ளவுள்ள விவசாயமும் விவசாயிகளும்…!!

அரசாங்கத்தின் புதிய பசளை திட்டத்தினால் விவசாயமும் விவசாயிகளும் பாரிய அச்சுறுத்தலை எதிர் நோக்கி இருக்கின்றார்கள் என கிண்ணியா நகரசபை உறுப்பினரரும்…
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த,இந்திய வெளிவிவகார செயலாளர்!

இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்த்தன் சிரிங்கிலா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். இதற்கமைய அலரிமாளிகையில் இன்று குறித்த…
பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடுவதற்கு விதைக்கப்பட்ட தடை நீடிப்பு..!

பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்…
மலையகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள்   பயனாளிகளுக்கு கையளிப்பு!

மலையகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் பயனாளிகளுக்கு கையளிக்கப்படவுள்ளது. இதற்கமைய இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் மலையகத்தில் அமைக்கப்பட்ட வீட்டுத்…