மலையகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு!

0

மலையகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் பயனாளிகளுக்கு கையளிக்கப்படவுள்ளது.

இதற்கமைய இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் மலையகத்தில் அமைக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளே இவ்வாறு பயனாளிகளுக்கு கையளிக்கப்படவுள்ளன.

அத்துடன் இன்று முதல் கட்டமாக குறித்த வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் நுவரெலியா,பதுளை கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளே இவ்வாறு பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது.

மேலும் குறித்த வீடுகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் பொருத்தமான ஆகியோர் கையளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply