நாடு திரும்பிய ஜனாதிபதி..!

0

76வது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76வது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பொது சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றிருந்த ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து இன்று காலை 8.55 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளமை குறிப்பிடதக்கது.

Leave a Reply