இந்திய வெளிவிவகார செயலாளருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் விசேட சந்திப்பு.

0

இந்திய வெளிவிவகார செயலாளருக்கும் இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இதற்கமைய இன்று மாலை 5 மணிக்கு கொழும்பில்குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த கலந்துரையாடலின் போது அரசியல் தீர்வு, இலங்கையில் மேற்கொள்ளப்படும் இந்திய அபிவிருத்தி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply