76வது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாடு திரும்பியுள்ளார். இந்நிலையில் ஜனாதிபதி…
இன்று முதல் அதிக அளவிலான அரசு பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. பயணிகள்…
மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் இலங்கைக்கு இறக்குமதி செயப்படுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் 304,000 பைசர் தடுப்பூசிகளே இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ளன.…
இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 20 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கொரோனா…
மக்களின் பாதுகாப்பு கருதி நாடுமுழுவதுமாக விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு வருகின்றன. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல்…
அப்பாவி முஸ்லிம் சமூகத்தின் மீது அநியாயமாக அரங்கேற்றப்படும் இன, மத குரோதச் செயற்பாடுகள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறன என…
வெருகல் பிரதேச செயலக ஏற்பாட்டில் திருகோணமலை மக்கள் சேவை மன்றமும் வன்னி ஹோப் அவுஸ்ரேலியா நிறுவனமும் இணைந்து கச்சான் உள்ளுர்…
விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய 188 பேரே இவ்வாறு…
இங்கையில் டெங்கு நோய் தொற்றால்பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாகதொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் வரையான காலப்பகுதியில் 28,025டெங்கு…
நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட பின்னர் பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகள் மற்றும் பழங்களை கொள்வனவு செய்யும்…
10 கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு நபர்கள் காவற்துறையினரால் அதிரடியாகக் கைதுசெய்யப்ப்டுள்ளனர் மன்னார் –…
இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது. இந்நிலையில் மேலும் 597 பேரே…
தற்போது கொவிட் தொற்றுப் பரவல் நிலை காரணத்தால் பொருளாதார ரீதியில் நாடு நன்கு பாதிப்படைந்துள்ளது. இதன் பிரகாரம் வாகனத்தை இறக்குமதி…
தோட்ட தொழிலில் ஈடுபட்ட 5 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இதற்கமைய குறித்த சம்பவம் பசறை – கோணக்கலை தோட்ட…