வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் மத்திய வங்கியினால் முன்வைக்கப்பட்ட யோசனை!

0

தற்போது கொவிட் தொற்றுப் பரவல் நிலை காரணத்தால் பொருளாதார ரீதியில் நாடு நன்கு பாதிப்படைந்துள்ளது.

இதன் பிரகாரம் வாகனத்தை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் மத்திய வங்கியினால் விசேட யோசனை ஒன்று முன் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெளிநாட்டு வருவாய் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் ஊடாக அரசுக்கு வெளிநாட்டு நாணயத்தில் வரி செலுத்தி வாகன இறக்குமதி செய்ய அவதானம் செலுத்துவது தொடர்பான யோசனை மத்திய வங்கி முன்வைத்துள்ளது.

இந்நிலையில் மீண்டும் வாகனங்களை இறக்குமதி செய்யும் நோக்கில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply