மதுபோதையில் வாகனம் ஒட்டிய குற்றச்சாட்டில் சிலர் கைது!

0

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய 188 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மேலும் நேற்று இரவு 10 மணி முதல்12 மணிவரையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த கைது இடம் பெற்றுள்ளது.

Leave a Reply