ஒலுவில் பகுதியிலுள்ள வாய்க்காலில் இருந்து மீட்கப்பட்ட சடலம்!

0

வாய்க்கால் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த சம்பவம் அம்பாறை மாவட்டம் ஒலுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த.நிலையிலேயே இவ்வாறு இந்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அத்துடன் 60 வயதினை உடைய நிந்தவூர் -அட்டம் பாலம் காலப்பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply