பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த,இந்திய வெளிவிவகார செயலாளர்!

0

இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்த்தன் சிரிங்கிலா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

இதற்கமைய அலரிமாளிகையில் இன்று குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் இவர் நேற்றைய தினம் மாலை ஸ்ரீதலதா மாளிகைக்குச் சென்ற அவர், பின்னர் திருகோணமலையில் எண்ணெய் குதங்கள் அடங்கிய வளாகத்தையும் பார்வையிட்டதுடன், யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply