திருகோணமலை மாவட்டம் கிண்ணியா ஆலங்கேணி பகுதியில் நேற்றைய தினம் நபர் ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். இதற்கமைய ஆலங்கேணி…
நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்புக்கு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாட்டின் நேற்றைய தினத்தில் மாத்திரம் 35,661 பேருக்கு…
தற்போது நாட்டில் அமுலாகியுள்ள மாகாணத்தடையின் போது மாகாணங்களுக்கிடையில் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டவர்கள் சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டுமென…
வரும் வாரங்களில் அரிசியின் விலை குறைவடைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்று நெல் கொள்வனவு சபையின் உபதலைவர் துமிந்த பிரியதர்சன தெரிவித்துள்ளார்.…
நாட்டின் பல்வேறு பாகங்களிலும் இன்று மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறிப்பாக நாட்டின் தென்மேற்கு…
நாட்டிலுள்ள அனைத்து பொதுமக்களும் இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டாலும் சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என சுகாதார…
இலங்கை நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம் உட்பட மருத்துவத்துறை சார் 14 தொழிற்சங்கங்கள் இன்று முதல் பணிப் புறக்கணிப்பு…
இலங்கைக்கு கொள்வனவு செய்த முதலாம் தொகுதி பைசர் தடுப்பூசிகள் இன்று அதிகாலை 2.15மணிக்கு நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்கமைய 26,000…
15 வயது சிறுமியை இணையதளம் மூலம் விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக…
நாட்டில் மேலும் சில பகுதிகள் இன்று முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. இதற்கமைய களுத்துறை மாவட்டத்தின்…
நாட்டில் தற்போது புதிதாக பரவலடைந்து வரும் டெல்டா திரிபுடன் மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த தொற்றாளர்களின்…
நாட்டில் கொவிட் தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. இதற்கமைய நாட்டில் மேலும் 34 மரணங்கள்…
தற்போது விதிக்கப்பட்டுள்ள மாகாணங்களுக்கு இடையிலான கட்டுப்பாடுகளை மீறி வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர்…
தற்போது நாட்டில் இடம்பெற்று வரும் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாலியல் துஸ்பிரயோகங்களிடமிருந்து…
ஊரகஸ் மங்ஹந்திய, தேவத்த சந்தியில் நபர் ஒருவர் துப்பாக்கி சூட்டினால் உயிரிழந்துள்ளார். இதற்கமைய குறித்த சம்பவம் நேற்றிரவு இடம் பெற்றுள்ளது.…