நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்புக்கு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

0

நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்புக்கு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நாட்டின் நேற்றைய தினத்தில் மாத்திரம் 35,661 பேருக்கு கொவிட் தடுப்புசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

அவற்றுள் 20,506 பேருக்கு சைனோபார்ம் முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்ட தாக தொற்று நோய்கள் தடுப்பு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன் 15,155 பேருக்கு சைனோர்பார்ம் இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை காலத்தில் 19 இலட்சத்து 31 ஆயிரத்து 714 பேருக்கு சைனோபாம்முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் 851,969 பேருக்கு சைனோபார்ம் இரண்டாவது தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply