Tag: SRILNKA

சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்!

சுற்றுலாப் பயணிகளுக்கான சிறந்த நாடுகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. பிரபல மற்றும் செல்வாக்கு மிக்க சஞ்சிகையான கொன்டே நாட் ட்ரவலர்ஸ்…
யாழில் மாவீரர்களுக்கு அஞ்சலி.

யாழ்ப்பாணம் மாநகர சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ். மாநகர சபையின் பிரதி மேயர் துரைராஜா ஈசன் விடுத்த வேண்டுகோளுக்கு…
டொலரின் இன்றைய பெறுமதி.

இன்றைய தினத்திற்கான (26.10.2022) நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது…
யாழ். பல்கலைக்கழகத்தின் 36ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா ஆரம்பம்.

யாழ். பல்கலைக்கழகத்தின் 36ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவத்தின் பகுதி 1 இன்று (06.10.2022) காலை பல்கலைக்கழக உள்ளக விளையாட்டு அரங்கில்…
எரிபொருள் விநியோக போக்குவரத்து நடவடிக்கையிலிருந்து  விலக நடவடிக்கை.

நாட்டில் எரிபொருளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விநியோக போக்குவரத்து நடவடிக்கையிலிருந்து…
நகரங்களுக்கு மாத்திரம் எரிவாயு விநியோகம்.

நாட்டில் தற்போது எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இந்நிலையில் நகரங்களுக்கு மட்டும் எரிவாயு விநியோகத்தை வரையறை செய்ய லிட்ரோ எரிவாயு…
அரச தலைவர் கோட்டாபய விடுத்த அதிரடி அறிவிப்பு.

அரச தலைவர் கோட்டாபய,தாம் பதவிவிலகப்போவதில்லை என்றும், எனினும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிக்கும் கட்சியிடம் அரசாங்கத்தை ஒப்படைக்க தயார் என குறிப்பிட்டுள்ளார்.…
தனியார் மின் உற்பத்தி நிலையமொன்று அவசர பராமரிப்புக்காக அனுமதி கோரியுள்ளது.

களனி திஸ்ஸ அனல்மின் நிலைய வளாகத்திற்கு அருகில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிலையம் ஒன்றினால் அவசர பராமரிப்புக்காக அனுமதி…
இலங்கையில் மீண்டும் உச்சம் தொடும் கொவிட் தொற்றாளர்கள்.

இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம்…
கொவிட் தொற்றிலிருந்து மெல்ல மெல்ல மீண்டெழுந்த இந்தியா.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்7,447 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
தவறவிடப்பட்ட பாட நெறிகளை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை.

கொவிட் சூழ்நிலை காரணத்தினால் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளினதும் கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டு இருந்தன. இந்நிலையில் பாடசாலைகள் அனைத்தும் தற்போது…
குண்டு தாக்குதல் மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் உள்ளது என போலியான தகவலை பரப்பிய நபருக்கு நேர்ந்த கதி.

ஐக்கிய மக்கள் சக்தியினரால் கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் குண்டு தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு சந்தர்ப்பம் இருக்கிறது அண்மையில் எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில்…
இலங்கையில் தீவிரம் பெற்று வரும் டெங்கு நோய்த் தொற்று.

தற்போது நாட்டில் டெங்கு நோய்த் தொற்றின் தீவிரம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் டெங்கு நோய் தற்போது தொற்றுநோயாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள்…