குண்டு தாக்குதல் மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் உள்ளது என போலியான தகவலை பரப்பிய நபருக்கு நேர்ந்த கதி.

0

ஐக்கிய மக்கள் சக்தியினரால் கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் குண்டு தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு சந்தர்ப்பம் இருக்கிறது அண்மையில் எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் குறிப்பு ஒன்றை வழங்குகின்றனர் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த நபரை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி காவல்துறையிடம் முறைப்பாடு அமைவாகவே இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உடல் நலம் பாதிக்கப்பட்டவர் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply