தனியார் துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டுள்ளார்.
இதற்கமைய தனியார் துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்துவதற்கு
திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த சட்டமூலம் கடந்த 11 ஆம் திகதி நாடாளுமன்றம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.