Tag: SRILNKA

பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுக்கப்படுள்ள விசேட அறிவிப்பு.

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில்நாளை முதல் யாழ் பல்கலை கழகத்தில் பல்கலைக்கழக மாணவர்கள்…
மண்மேடு சரிந்து விழுந்து நபரொருவர் உயிரிழப்பு.

குருணாகல் – நாரம்மல பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.. . இந்த சம்பவத்தின்…
இலங்கையில் நேற்றைய தினம் செலுத்தப்பட்ட தடுப்பூசிகள்.

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இலங்கையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 79,797 பேருக்கு தடுப்பூசிகள்…
இலங்கையில் இரு தினங்களுக்கு மின்சார துண்டிப்பா வெளியானது  இறுதி முடிவு.

இலங்கை மக்கள் நாளை மற்றும் நாளை மறுதினம் இருளில் இருக்க நேரிடுமா என மின்சார சேவையாளர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இதற்கமைய…
மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது.

ஹாரவப்பொத்தானை – மொரவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய…
குளவி கொட்டுக்கு இலக்காகி 9 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

நமுனுகுல – இந்துகலை குளவி கொட்டுக்கு இலக்காகி 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் தொழிலுக்குச் சென்ற 9…
இலங்கையில் மீண்டும்  ஊரடங்கா?

இலங்கையில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்த தீர்மானிக்கப்படுள்ளது. இந்நிலையில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை ஒக்டோபர்…
அமைச்சர் நாமலினால்  கரப்பந்தாட்ட மைதானங்கள்  திறந்து வைப்பு.

ஆரோக்கியமான தலைமுறையொன்றை கட்டி எழுப்பும் நோக்குடன் நாடளாவிய ரீதியில் 335 கரப்பந்தாட்ட விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டத்தின்…
சகல மொத்த விற்பனை  வர்த்தக நிலையங்களும்  திறப்பு!

இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையிலும் தம்புள்ளை நகரின் சகல மொத்த விற்பனை வர்த்தக நிலையங்களையும் மீண்டும் திறக்க…
அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும்  திறப்பு!

நாட்டில் தற்போது கொவிட் தொற்றுப் பரவல் பன் மடங்காக அதிகரித்து வருகின்ற நிலையில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அனைத்து…
கொவிட் நோயாளி ஒருவர்  தப்பியோட்டம்!

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் தப்பி ஓடிச் சென்றுள்ளார். இதற்கமைய குறித்த நபருக்கு நேற்றைய…
இலங்ககை வந்தடைந்த மேலும் ஒரு தொகை சைனோபார்ம் !

மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய சீனாவினால் வழங்கப்பட்ட மேலும் 2 மில்லியன் சைனோ…
மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட  உயிரிழந்த சிறுமியின் சரீரம்.

ரிசாத் பதியுதீனின் இல்லத்தில் தொழில் புரிந்து வந்த நிலையில் தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்த சிறுமியின் சரீரம் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து சற்று முன்னர்…