இலங்கையில் இரு தினங்களுக்கு மின்சார துண்டிப்பா வெளியானது இறுதி முடிவு.

0

இலங்கை மக்கள் நாளை மற்றும் நாளை மறுதினம் இருளில் இருக்க நேரிடுமா என மின்சார சேவையாளர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

இதற்கமைய பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுவது தொடர்பான தமது இறுதி தீர்மானத்தை நாளைய தினம் அறிவிக்கவுள்ளானர்.

அத்துடன் மின் துண்டிப்பு மேற்கொள்ளாது தொழிற்சங்க நடவடிக்கையில் மாத்திரம் ஈடுபடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவ்வாறு தங்களது தொழிற்சங்கத்தினர் இல்லாவிட்டால் மின்சார விநியோக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது என இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரஞ்சன் ஜயலால் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply