அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் திறப்பு!

0

நாட்டில் தற்போது கொவிட் தொற்றுப் பரவல் பன் மடங்காக அதிகரித்து வருகின்ற நிலையில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் நாளை திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதி நாட்டில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் திறப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பொருளாதார மத்திய நிலையங்கள் அனைத்தும் மொத்த விற்பனைக்காக மாத்திரமே திறந்து இருக்கும் என்றும் ராஜாங்க அமைச்சர் சஷீந்ர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Leave a Reply