குளவி கொட்டுக்கு இலக்காகி 9 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

0

நமுனுகுல – இந்துகலை குளவி கொட்டுக்கு இலக்காகி 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒப்பந்த அடிப்படையில் தொழிலுக்குச் சென்ற 9 தொழிலாளர்கள் இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

மேலும் இவ்வாறு காயமடைந்தவர்களில் 4 பேர் பதுளை வைத்தியசாலையிலும் 3 பேர் தெமோதரை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply