குருணாகல் – நாரம்மல பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்..
. இந்த சம்பவத்தின் போது குறித்த யுவதி, அவரது தாய் மற்றும் சகோதரன் ஆகியோர் இருந்துள்ளனர்.
அத்துடன் வென்னொருவ பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்,
மேலும் குறித்த யுவதியின் தாய் மற்றும் சகோதரன் ஆகியோர் எந்த காயங்களும் இன்றி உயிர் தப்பியுள்ளனர்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.