கடுகதி ரயில் சேவைகள் ஆரம்பம்.

0

நாடு பூராகவும் கொவிட் அச்சுறுத்தல் சூழ்நிலை காரணத்தினால் தடைப்பட்டிருந்த கடுகதி ரயில்கள் உட்பட மேலும் பல ரயில்களை சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய குறித்த ரயில் சேவைகள் நேற்று முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முதல்,301 புதிய ரயில்கள் சேவையில் ஈடுபடும் .

மேலும் 1 வருடம் 8 மாதங்களுக்கு பின் குறித்த பேருந்து சேவைகள் வழமை பொருள் தேடுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply