Tag: top.

விண்ணப்பம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்.

2022 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடுவோருக்கான விண்ணப்பங்களை இணையத்தளத்தினூடாக மாத்திரமே பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.…
தொலைபேசி மற்றும் இணைய கட்டண அதிகரிப்புக்கு அனுமதி மறுப்பு.

தொலைபேசி மற்றும் இணைய கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து இதற்கான கட்டணங்களுக்கு அனுமதி பெறப்படவில்லை என தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.…
அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பில் மக்களுக்கான எச்சரிக்கை.

இலங்கை நாட்டு மக்கள் அதிகமாக பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த நிறையில் உற்பத்தி செய்து ஏமாற்றும் மோசடி வர்த்தகம் தொடர்பில்…
தீவிரம் அடையும் டெங்கு தொற்று.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் ஆம்…
கியூ.ஆர். முறைமை தொடர்பில் வெளியான தகவல்.

கியூ.ஆர். குறியீட்டு முறைமையைப் பயன்படுத்தி, எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை…
லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு.

இலங்கையில் நாடுபூராகவும் இன்றைய தினமும் சமையல் எரிவாயு கொள்கலனை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஆகவே…
ஆசிரியர் தொழிலுக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்.

இலங்கையில் நாடு பூராகவும் மாகாண பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இந்நிலையில் நாடு பூராகவும் மாகாண பாடசாலைகளில் 8,000 ஆசிரியர்…
இந்தியாவை தொடர்ந்து இலங்கைக்கு சீனா வழங்கிய நிவாரணம்.

சீன அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 500 மில்லியன் (76 மில்லியன் அமெரிக்க டொலர்) மானியத்தின் முதல் தொகுதி வெள்ளிக்கிழமை நாட்டிற்கு வரும்…
அத்தியாவசிய பொருள்களை எடுத்து வருவதில் பாரிய சிக்கல் நிலை-யாழ் வர்த்தகர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள தகவல்.

தென்னிலங்கையில் நிலவும் அசாதாரண சூழ் நிலை காரணத்தால் அத்தியாவசிய பொருள்களை எடுத்து வருவதில் பாரிய சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்பிரகாரம்…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய்க்கு விஜயம்.

துபாயில் நடைபெறும் சர்வதேச கண்காட்சியில் 192 நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்நிலையில் மத்திய அரசு சார்பில் அங்கு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழக…
மக்களே அவதானம்! மற்றுமொரு புதிய  திரிபு.

மீண்டுமொரு புதிய கொரோனா திரிபு அடையாளம்.!! தற்போது உலகநாடுகளில் புதிய கொரோனா திரிபு உருவாகியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு உறுதிசெய்துள்ளது.…
இன்று ஏழரை மணி நேர மின்வெட்டு.

தற்போது நாடு பூராகவும் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இந்நிலையில் 26 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்றைய தினம் ஏழரை மணி நேரம்…
பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட முதலமைச்சர்.

டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்ட தமிழகத்தின் சுதந்திர போராட்ட வீரர்கள் அடங்கிய அலங்கார ஊர்திகள்,தமிழகம்…
|
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்.

தமிழகத்திலுள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கொவிட் பரிசோதனை செய்த சான்றிதழை கட்டாயம் கொண்டு…
|