கியூ.ஆர். முறைமை தொடர்பில் வெளியான தகவல்.

0

கியூ.ஆர். குறியீட்டு முறைமையைப் பயன்படுத்தி, எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், நாடுமுழுவதும் உள்ள 801 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இவ்வாறு எரிபொருள் வழங்க்கபடவுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் 692 நிரப்பு நிலையங்களிலும், லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் 109 நிரப்பு நிலையங்களிலும், கியூ.ஆர். குறியீட்டு முறைமையைப் பயன்படுத்தி எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply