கொவிட் நோயாளி ஒருவர் தப்பியோட்டம்!

0

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் தப்பி ஓடிச் சென்றுள்ளார்.

இதற்கமைய குறித்த நபருக்கு நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டன அண்டின் பரிசோதனையின்போது தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டது.

அதன்பின்பு இந்த நபர் 68வது நோயாளர் அறையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையிலேயே நேற்றைய தினம் இரவு இவர் குறித்த வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

மேலும் இவ்வாறு தப்பிச் சென்ற நபரை காவல்துறையினர் தேடி தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply