ஹாரவப்பொத்தானை – மொரவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்யும் நோக்கில் குறித்த போதைப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.