கம்மன்பில தொடர்பில் நம்பிக்கை இல்லா பிரேரணை – வெளியான முடிவு.

0

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையை பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும் திகதி தொடர்பில் வெளியிடடப்பட்டுள்ளது.

இது தொடடர்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும் 19,20 களில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply