Tag: Corona

இலங்கையில் கொரோனாவின் புதிய பிறழ்வு!!  :  அதிர்ச்சியில் மக்கள்!

கொரோனா வைரஸின் புதிய பிறழ்வான BA5 இலங்கையில் கண்டறியப்படவில்லையென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும்…
இலங்கையில் 13,300 ஐ அண்மித்த கொவிட் உயிரிழப்புக்கள்

 நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்திய நிலையில், உயிரிழந்தோர்…
இந்தியாவில் மீண்டும் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா!

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இந்தியாவில் புதிதாக 26,964 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம்…
|
இந்தியாவில் மீண்டும் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா!

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இந்தியாவில் 44,658 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
|
கொரோனா உயிரிழப்பு பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்.

உலகளவிய ரீதியில் கொரோனா மரணங்கள் அதிகமாக பதிவாகின்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்நோக்கி நகர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தப் பட்டியலில்…
மருத்துவ துறையை ஆட்டிப்படைக்கும் கொரோனா.

பதுளை வைத்தியசாலையில் மூன்று மருத்துவர்கள் உட்பட 16 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக குறித்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின்…
இந்தியாவில் மீண்டும் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா!

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இந்தியாவில் 40,134பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 29  ஆயிரத்து 424 தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை…
ஈராக்கில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்: 35பேர் உயிரிழப்பு- 60க்கும் மேற்பட்டோர் காயம்!

ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் ஒரு நெரிசலான சந்தையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில், குறைந்தது 35பேர் உயிரிழந்துள்ளதோடு 60க்கும் மேற்பட்டோர்…
|
நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்புக்கு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்புக்கு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாட்டின் நேற்றைய தினத்தில் மாத்திரம் 35,661 பேருக்கு…
சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது விட்டால் பாரிய ஆபத்து.

நாட்டிலுள்ள அனைத்து பொதுமக்களும் இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டாலும் சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என சுகாதார…
இந்தியாவில் மீண்டும் சடுதியாக அதிகரித்த கொரோன.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,111 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட…