சுற்றுலாப் பயணிகளுக்கான சிறந்த நாடுகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. பிரபல மற்றும் செல்வாக்கு மிக்க சஞ்சிகையான கொன்டே நாட் ட்ரவலர்ஸ்…
இன்று (25) வெள்ளிக்கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, 2 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக…
பிரதமர் பதவியை பொறுப்பேற்க தான் ராஜபக்சர்களிடம் மலர்த் தட்டை ஏந்திச் செல்லவில்லை எனவும்,கோட்டாபய ராஜபக்ச விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க எழுத்துப்பூர்வமாக…
அடுத்த வருடம் முதல் செயற்பாடுகளுடன் கூடிய ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, பாடசாலையின் முதலாம் வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர்…
தேசிய அடையாள அட்டையை வைத்து இனி இலங்கை பிரஜை ஒருவரை அடையாளம் காணும் வகையில் தேசிய அடையாள அட்டையை மாற்றம்…
சமபோஷ என்ற வர்த்தக நாமத்தில் மேலதிக தானிய உணவுகளை விநியோகம் செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதித்து மொரவக்க நீதவான்…
வெகுவிரைவில் முப்படையினரும் போராட்டத்தில் ஈடுப்படுவார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.…
நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…
மின்வெட்டு தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கமைய, இன்று(22) முதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரையான…
இலங்யைின் தலைமை சாரணர் மற்றும் போசகர் பதவிகளை உத்தியோகபூர்வமாக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது. நேற்று (21) முற்பகல்…
நாட்டிலுள்ள சகல மாவட்டங்கள் மற்றும் அதனை சூழவுள்ள கடல் எல்லைகளின் பாதுகாப்பிற்காக முப்படையினரையும் அழைக்கும் அசாதாரண வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.…
நாளை முதல் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த சுற்றி…
சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இன்று கல்வி பொது தராதர சாதாரண…
நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக மண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…
யாழ்ப்பாணம் மாநகர சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ். மாநகர சபையின் பிரதி மேயர் துரைராஜா ஈசன் விடுத்த வேண்டுகோளுக்கு…