Category: Sri Lanka

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படும் கட்டணம்.

வாகன பதிவு கட்டணம் தொடர்பில் புதிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. இதற்கமைய இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வாகன பதிவு…
இன்றைய மின்வெட்டு குறித்து வெளியான தகவல்.

இன்று வெள்ளிக்கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, 2 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை…
நீதி அமைச்சர் விடுத்த வேண்டுகோள்!

“வடக்கு, கிழக்கில் தமிழ்க் கட்சிகளுக்கிடையில் பிளவுகள் இருப்பது போல் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கிடையிலும் பிளவுகள் இருக்கின்றன. இலங்கை அரசால் தடை…
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…
வர்த்தக துறைமுகமாக தரமுயர்த்தப்படும் காங்கேசன்துறை துறைமுகம்!

பிராந்திய கடல் வலயத்தில், இலங்கையை ஒரு பிரதான மையமாக மாற்றுவதையும், இந்தியா மற்றும் இலங்கைக்குமிடையேயுள்ள சுற்றுலாவை மேம்படுத்துவதையும் மையமாகக்கொண்டு, இலங்கையில்…
ரயில் ஊழியர்களால் பொது மக்களுக்கு ஏற்பட்ட சிக்கல் நிலை.

சாரதிகள் தங்கும் அறையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சாரதிகள் கடமையில் இருந்து விலகியுள்ளதால் நேற்று காலை 10 ரயில் பயணங்கள்…
கோட்டாபயவை ஆக்கிரமித்திருந்த கறுப்பு சந்தை வர்த்தகர்கள்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கறுப்பு சந்தை வர்த்தகர்கள் ஆக்கிரமித்திருந்ததாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்…
தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ள அரச ஊழியர்கள்.

அனைத்து அரச ஊழியர்களும் இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான…
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல்,…
வெளிநாட்டில் இருந்து பணத்தை அனுப்பும் புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சி தகவல்.

நாட்டிற்கு தனி ஒருவர் பணப்பரிமாற்றத்தில் 20,000 ரூபாய்க்கு சமமான அல்லது அதற்கு அதிகமான வெளிநாட்டு நாயணங்களை அனுப்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு…
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்ப்பிடப்படுள்ளது. இந்நிலையில்…