இலங்கையில் மிகவும் குறுகிய காலத்தில் யொஹானி டி சில்வா மிகவும் பிரபலமான பாடகியாக பிரபலம் அடைந்துள்ளார். “மெனிக்கே மகே ஹித்த…
அதிபர்- ஆசிரியர் தொழிற்சங்கத்தினர் தங்களுடைய வேதப் பிரச்சினை தொடர்பில் முன்னெடுத்துள்ள போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானம் மேற்கொள்வதற்காக…
மண்ணெண்ணெய் அடுப்பை கொள்வனவு செய்யும் நிலைதற்போது அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதை தொடர்ந்தேகுறித்த மண்ணெண்ணெய் அடுப்பை…
இலங்கையில் எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலைகளை மீளத் திறப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய மன்னார் மற்றும் மடு…
உயர்தேசிய ஆங்கில டிப்ளோமா (HNDE) பாடநெறியை பூர்த்தி செய்தவர்களில் ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக போட்டிப் பரீட்சை நடாத்தப்பட்டது. முன்னதாக கேள்வித்தாள்கள்…
திருகோணமலை உப்புவெளி காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில் உள்ள இளைஞர் ஒருவரை அநுராதபுரச் சந்தியில் வைத்து இன்று (12)காலை…
பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் வேண்டும் என விசேட வைத்தியர் சன்ன த சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய பொதுமக்கள்…
நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் தொடர்பில் நீதி மன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. ரிசாத்…
விவசாயிகளுக்கு தேவையான கரிம உரத்தினை விநியோகிக்கும் வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை முதல் விவசாயிகளுக்கு தேவையான கரிம உரத்தினை…
இலங்கையில் சில அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வடைந்து வருகின்றது. இதற்கமைய இன்று தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று ஒரு…
பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அமைப்பாளர் உள்ளிட்ட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய இவர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை…
யாழ் ஏழாலை பகுதியில் வீட்டில் வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த நபர் ஒருவர்காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது…
திருகோணமலை மாவட்டத்தின் பதவிசிறீபுர பிரதேச செயலகப் பிரிவின் காவன்திஸ்ஸபுர ஹெலம்பவெவ ஆகிய இரு பிரதேசங்களை இணைக்கும் வகையில் மோர ஓயாவினூடாக…
நாடுபூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய…
திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பச்சைநூர் பகுதியில் வசித்து வரும் மக்களுக்கான சுத்தமான குடி நீர்…