பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அமைப்பாளர் உள்ளிட்ட நால்வர் விளக்கமறியலில்.

0

பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அமைப்பாளர் உள்ளிட்ட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய இவர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற நிலையிலே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த ஆகஸ்ட் 3ஆம் திகதி நடனம் என்ற நுழைவாயில் வீதியில் இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கையின் போது மகரகம காவல்துறை அதிகாரிகளுக்கு காயம் ஏற்படுத்தியமை, பொதுச் சொத்துக்கள் சேதம் விளைவித்தமை போன்ற குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடதக்கது.

Leave a Reply