இந்திய இராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நாராவன, இன்று இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதற்கமைய இலங்கையின் இராணுவத் தளபதி…
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகள் அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதற்கமைய264,200 சிகரெட்டுகளே இவ்வாறு காவல்துறை அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த சம்பவம்…
தனியார்துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தனியார்துறை ஊழியர்கள் ஓய்வு பெறும் குறைந்தபட்ச வயது…
ப்றீமா ஸ்லோன் நிறுவனமும் தனது கோதுமை மாவின் விலையை உயர்த்தியுள்ளது இதற்கமைய நேற்று முதல் குறித்த விலை உயர்வு அமுலுக்கு…
மூன்றாவது தடுப்பூசியை வழங்குவதற்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பூஸ்டர்…
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எரிபொருள் விலை குறித்து கலந்துரையாடப்பட்டது. இதன்போது இந்தவிடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்…
இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மேலும் 402 பேரே இவ்வாறு…
இலங்கையில் அரிசியின் விலைக் கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உதவி தொகை…
அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை அதிகரித்து வருகின்ற நிலையில் இன்று நள்ளிரவு முதல் பாணின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
இன்று முதல் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொவிட் 19 தடுப்பூசிகள் ஏற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டது. இதற்கமைய யாழ் பல்கலைக்கழகத்திலும் குறித்த…
நமுனுகுல – இந்துகலை குளவி கொட்டுக்கு இலக்காகி 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் தொழிலுக்குச் சென்ற 9…
அனைத்து வெதுப்பாக உணவு உற்பத்திகளின் விலைகளையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய கோதுமை மா மற்றும் சமையல்…
அரசாங்கத்திடம் எரிபொருளின் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய சீமெந்து மற்றும் கோதுமை மாவின் விலை அதிகரிப்பினை அடுத்து எரிபொருளின்…
திருகோணமலை தலைமையகப்பொலிஸ் பிரிவிற் உற்பட்ட மத்திய வீதியில் உள்ள மகா சேல் கடையில் பணிபுரியும் இருவருடன் மற்றொரு நபரும் இணைந்து…