அரசாங்கத்திடம் எரிபொருளின் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை!

0

அரசாங்கத்திடம் எரிபொருளின் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சீமெந்து மற்றும் கோதுமை மாவின் விலை அதிகரிப்பினை அடுத்து எரிபொருளின் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க குறித்த விடயத்தை தெரிவித்தார்.

மேலும் கடந்த மாதம் ஓகஸ்ட் 31ஆம் திகதி வரையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 70 பில்லியன் ரூபா நட்ட ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply