இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உதவி தொகை அரிசி!

0

இலங்கையில் அரிசியின் விலைக் கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உதவி தொகை அரிசி நாளை காலையில் இலங்கையை வந்தடைய உள்ளது.

இந்நிலையில் 5 ஆயிரம் மெட்ரிக்டன் அரிசியே இவ்வாறு இறக்குமதி செய்யப்பட உள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த அரிசி இறக்குமதியில் பின்னர் சதொச விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply