பாணின் விலையில் திடீர் அதிகரிப்பு!

0

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை அதிகரித்து வருகின்ற நிலையில் இன்று நள்ளிரவு முதல் பாணின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய 450 பாணின் விலையை 5ரூபாவால் அதிகரிப்பு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் இன்று காலை முதல் கோதுமை மாவின் விலை பத்து ரூபா வினாலும், சிமென்தின் விலை 97 ரூபாவலும் அதிகரிக்கப்பட்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply