போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானம்!

0

அதிபர்- ஆசிரியர் தொழிற்சங்கத்தினர் தங்களுடைய வேதப் பிரச்சினை தொடர்பில் முன்னெடுத்துள்ள போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானம் மேற்கொள்வதற்காக இன்று ஒன்றுகூடவுள்ளனர்.

இதற்கமையநேற்றைய தினம் அலரிமாளிகையில் அதிபர் தொழிற்சங்கங்களுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

மேலும் இந்தபேச்சு வார்த்தையின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்கள், இன்றைய தினம் கலந்துரையாடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Reply