ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அடுத்த ஜனாதிபதி தேர்தலில் விருப்பத்துடன் போட்டியிட தயாராக இருப்பதாகஷ அறிவித்துள்ளார். இதற்கமைய குறித்த விடயம் தொடர்பில்…
திருகோணமலை தலைமையக காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் இன்று காலை கைது…
தற்போது நாடளாவிய பூராகவும் உள்ள சகல பாடசாலைகளிலும் கல்வி மற்றும் கல்வி சாரா உத்தியோகஸ்தர்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கை…
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் சிங்கங்களை தொடர்ந்து இரண்டு சிம்பன்சிகள் மற்றும் 2 ஓராங்குட்டான்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய மேலதிக சோதனைகளுக்கு…
முதலாம் தரத்திற்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் வருடத்திற்காக முதலாம் தரத்திற்கு மாணவர்களை…
இம் முறை நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நடைபெறும் திகதி…
மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில்…
இனையைவழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகியுள்ள ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், கல்வி அமைச்சர் ஜி எல் பீரிஸ்…
ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய குறித்த நபர் பியகம பகுதியில் வைத்து…
நாட்டின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
நாட்டில் மேலும் 980 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. இதற்கமைய கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர…
தேர்தல்கள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் குறித்து பொய்யான தகவல்களை கருத்திற் கொண்டு செயற்படும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் தொடர்பில் கவனம்…
கொழுப்பு – மருதானை தொடருந்து நிலையத்தில் பயணச் சீட்டு விநியோகம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது இதற்கமைய குறித்த பயணச்சீட்டை விநியோகிக்கும்…
பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எதிர்வு கூறப்பட்டுள்ளது. குறிப்பாக மன்னார்…