இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து கடற்தொழில் ஈடுபட்ட 23 மீனவர்களுக்கு நேர்ந்த கதி.

0

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து கடற்தொழில் ஈடுபட்ட 23 மீனவர்கள் அதிரடியாக கைது செயப்படுள்ளனர்.

யாழ்ப்பாணம்- பருத்தித்துறை கிழக்கு கடற்பரப்பில் வெற்றிலைக்கேணி பகுதியில் வைத்து கைது
குறித்த நபர்கள் செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு கைதானவர்கள் காங்கேசன்துறை-மைலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply