மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை கூட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.

0

மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை கூட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட வேண்டும் என பரிந்துரை செயப்படுள்ளது.

இந்நிலையில் குறித்த அதிகார சபையின் செயற்பாடுகள் தொடர்பான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஐவர் அடங்கிய குழுவின் இடைக்கால அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதி விரைவாக நாடாளுமன்றத்தில் இந்த அறிக்கையின் பிரதியை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply