மூதூரில் காணி அபகரிப்பு எதிராக ஆர்ப்பாட்டம்.

0

திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச செயலகத்திற்கு உற்பட்ட திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள 64ம் கட்டை மலையில் அமைக்கப்படவுள்ள பௌத்த விகாரைக்காக பொதுமக்களின் விவசாய காணிகளை அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த போரட்டம் இன்று காலை பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் பேரனியும் பிரதேசவாசிகளால் நடத்தப்பட்டது .

மேலும் காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மகஜர் ஒன்றும் மூதூர் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது

Leave a Reply