நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் விடுதலை.

0

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய இவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படர்

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் தலா 50 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பணிகளில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த விடயம் தொடர்பான வழக்கு இன்றைய தினம் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Leave a Reply