Category: Sri Lanka

கொஹுவலை  சந்திப் பகுதியில் வாகன போக்குவரத்து மட்டுப்பாடு!

கொஹுவலை சந்திப் பகுதியில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொழும்பு – ஹொரணை பிரதான வீதியில் கொஹுவலை சந்திப் பகுதியில்…
தனியார் பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானம்.

தனியார் பிரத்தியேக வகுப்புகள் ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டல் தொடர்பில் தகவல் வெளியகியுள்ளது. இதற்கமைய தனியார் பிரத்தியேக வகுப்புகள் ஆரம்பிப்பதற்கான சுகாதார…
உயிரிழந்த சிறுமி ஷாசாலினியின் மரணம்  தொடர்பில் விரைவில் விசாரணை.

உயிரிழந்த சிறுமி ஷாசாலினியின் சம்பவம் தொடர்பில் விரைவில் விசாரணை முன்னெடுக்க தீர்மானம். இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் இல்லத்தில்…
சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை  நீக்க கோரிக்கை!

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சந்தையில் மீண்டும் சீனியின் விலை அதிகரித்துள்ளது. இதன் பிரகாரம் சீனிக்காக…
மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானம்.

சகல தரங்களுக்குமான பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட அதிபர் ஆசிரியர் சங்கத்தினர் தீர்மானம் எடுத்துள்ளனர். இந்நிலையில்…
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்…
அரிசியின் விலை  உயர்வு.

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் அரசியின் விலையும் அதிகரிக்க கூடிய சந்தர்ப்பம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு கிலோ அரிசியின் விலை…
நேற்றய தினம் செலுத்தப்டுள்ள தடுப்பூசிகள் தொடர்பில் வெளியான தகவல்!

நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 1,773 பேருக்கு சைனோபார்ம் முதலாம் தடுப்பூசியும் 11,073…
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் சில கைது!

நாடுபூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய…
கந்தளாயில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

திருகோணமலை மாவட்டம் கந்தளாய் பிரதேச விவசாயிகள் அசேதனப் பசளையை வலியுறுத்தி கவனயீர்ப்புபோராட்டத்தில் நேற்றையதினம் ஈடுபட்டார்கள். இதற்கமைய கந்தளாய் போட்டங்காடு சந்தியில்…
பிறந்து  2 மாதங்களேயானா ஆண் குழந்தை  ஒன்று  உயிரிழப்பு.

யாழில் பிறந்து 2 மாதங்களேயானா ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இதற்கமைய குறித்த சம்பவம் வட்டுக்கோட்டை அராலி தெற்கு பகுதியில்…
மாகாணசபைத் தேர்தலை  நடத்துவது தொடர்பில் இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடல்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் ,தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.…
விவசாயிகளினால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று விவசாயிகளினால் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைய குறித்த போராட்டம் விவசாயிகள் முகம் கொடுத்துள்ள உரத்…
இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை.

இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
இலங்கைக்கு மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள்.

இலங்கைக்கு மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் இறக்குமதி செயப்படுள்ளது. இதற்கமைய 608,000 பைசர் தடுப்பூசிகளே இவ்வாறு இறக்குமதி செய்யப்படுள்ளதாக அரச…