கொஹுவலை சந்திப் பகுதியில் வாகன போக்குவரத்து மட்டுப்பாடு!

0

கொஹுவலை சந்திப் பகுதியில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொழும்பு – ஹொரணை பிரதான வீதியில் கொஹுவலை சந்திப் பகுதியில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொஹுவலை மேம்பாலத்தின் கட்டுமான பணிகள் காரணத்தினால் குறித்த பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டது.

நாளை மறுநாள் தொடக்கம் எதிர்வரும் டிசம்பர் 20ஆம் திகதி வரையில் குறித்த போக்குவரத்து மட்டுப்பாடு அமுலில் இருக்கும் என நெடுஞ்சாலைகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் குறித்த பகுதியில் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகள் தவிர்ந்த ஏனைய பேருந்துகள் முடிந்தவரை மாற்றுப் பாதையை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply