தனியார் பிரத்தியேக வகுப்புகள் ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டல் தொடர்பில் தகவல் வெளியகியுள்ளது.
இதற்கமைய தனியார் பிரத்தியேக வகுப்புகள் ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொவிட் ஒழிப்பு செயலணிக்கு கருத்துக்கள் முன்வைக்கப்படவுள்ளதாக தொழில்முறை விவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நவம்பர் முதலாம் திகதி பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பில் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்க்கப்படுள்ளது.
மேலும் மத வழிபாடுகளை முன்னெடுப்பது தொடர்பான சுகாதார வழிகாடடலில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.