மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய 608,000 பைசர் தடுப்பூசிகளை இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த தடுப்பூசிகள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.