அரிசியின் விலை உயர்வு.

0

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் அரசியின் விலையும் அதிகரிக்க கூடிய சந்தர்ப்பம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒரு கிலோ அரிசியின் விலை 25 ரூபாவால் அதிகரிக்க கூடும் என்பதால் அரசாங்கம் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க வேண்டும் என இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் அரிசியின் விலை அதிகரிக்க கூடும் என்று இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை அரசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.

Leave a Reply