நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதற்கமைய இலங்கையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 73, 807…
உள்ளூர் பால் உற்பத்தியாளர்களுக்கு லீற்றர் ஒன்றுக்கு மேலதிகமாக 7 ரூபாவை வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த தீர்மானத்தினை மில்கோ…
தெற்கு அதிவேக வீதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. காவல் துறையினரால் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கை காரணத்தினாலேயே குறித்த…
இலங்கையில் சில அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையும் மீண்டும்…
ஜனாதிபதியின் சௌபாக்கியா தேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் நஞ்சற்ற நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்குடன் இயற்கை உணவுப் உற்பத்தி அதிகரிப்பதற்கான செயற்பாடுகளின் கீழ்…
இலங்கையின் சில பகுதிகளில் 13 மணித்தியால நீர் வெட்டு அமுல் அமுல்படுத்தப்பட்டவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய கொழும்பின் பல பகுதிகளிலே இன்று…
இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந் நரவானே நேற்றையதினம் திருகோணமலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். திருகோணமலை மாவட்ட அரசாங்க…
காவல்துறை அதிகாரிகள் இருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார் . இதனைக் காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட…
14 பேர் அடங்கிய ஜனாதிபதி செயலணி ஒன்று நியமமிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பசுமை விவசாயம் தொடர்பாக வெலிகல தலைமையிலே 14 பேர்…
இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்…
தேசிய விவசாயக் கொள்கை ஒன்றை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுள்ளது. இதற்கமைய அம்பலாங்கொடை பகுதியில் இன்று இடம்பெற்ற விவசாயிகளின்…
இலங்கையில் சில பகுதிகளில் எட்டு மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய நாளை மறுதினமே குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக…
இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது. இந்நிலையில் மேலும் 354 பேர்…
நாடுபூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய…
கிளிநொச்சி டிப்போ சந்தியில் கனரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதற்கமைய குறித்த விபத்துச் சம்பவம் இன்று காலை 9 மணியளவில்…