இலங்கையில் சில பகுதிகளில் எட்டு மணித்தியால நீர் வெட்டு.

0

இலங்கையில் சில பகுதிகளில் எட்டு மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய நாளை மறுதினமே குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மாத்தறை நீர் வழங்கல் திட்டம் – கெகனதூர, வேரஹேன

தேவிநுவர நீர் வழங்கல் திட்டம் – தல்பாவில, கெகனதூர, கந்தர பிரதேசம்

கோட்டேகொட நீர் வழங்கல் திட்டம் – கோட்டேகொட, ரத்மலே, ஹுன்னதெனிய, பாதேகம

திக்வெல்ல நீர் வழங்கல் திட்டம் – திக்வெல்ல, குடாவெல்ல ஆகிய பகுதிகளிலே குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply